இஸ்ரேலுக்கு பேரிடியான அறிவிப்பை விடுத்த இந்தியா!

India Israel Palestine Israel-Hamas War
By Kathirpriya Oct 13, 2023 04:32 AM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

பாதுகாப்பான, சுதந்திரமான தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு என்று இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வாரமாக நடந்து வரும் இந்த போர் மிக நீண்ட போராக உருவெடுக்கும் அபாயம் நிலவி வரும் நிலையில் இழப்புக்கள் மீதான அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடுமையான தாக்குதல்கள் நடந்து வருகின்றன, போரின் ஆறாவது நாளில், இஸ்ரேலில் 222 வீரர்கள் உட்பட 1,300 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இனி எவரும் தாக்குதல் நடத்த முடியாது: இஸ்ரேல் இராணுவ வீரரின் சவால்

இனி எவரும் தாக்குதல் நடத்த முடியாது: இஸ்ரேல் இராணுவ வீரரின் சவால்

காங்கிரஸ் ஆட்சியில் 

இந்த போர் இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் என்றும், இஸ்ரேல் - பாலஸ்தீன வரலாற்றில் இந்த காசா போர் மிகப்பெரிய போராக இருக்கும் என்றும் எதிர்வுகூறப்படுகிறது.

இந்த போரில் உலக நாடுகளும் தலையிட்டு தமது கடுமையான நிலைப்பாடுகளை வெளியிட்டு வருகின்றது, வருகின்றன.

இதில் மேற்குலக நாடுகள் ஒரு விதமாகவும், மத்திய கிழக்கு நாடுகள் ஒரு விதமாகவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இஸ்ரேல் போரை தடுத்து நிறுத்த தயார்: களமிறங்கவுள்ள முக்கிய நாடு

இஸ்ரேல் போரை தடுத்து நிறுத்த தயார்: களமிறங்கவுள்ள முக்கிய நாடு

இஸ்ரேலுக்கு பேரிடியான அறிவிப்பை விடுத்த இந்தியா! | Indias Decision Cause Shocks In Israel Palestine

இவ்வாறிருக்கையில் இந்தியா இதில் தனி பாலஸ்தீன நாடு என்று கோரிக்கையை ஆதரிக்கும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தே இதே நிலைப்பாடுதான் தொடர்ந்தது ஆனால், பாஜக வந்த பின் இஸ்ரேலுடன் இந்தியா நெருக்கமான உறவுகளைப் பின்பற்றியது, அதோடு இஸ்ரேலும் - இந்தியாவும் ஒன்று என்றும் கூறி வந்தனர்.

உலக நாடுகளுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

உலக நாடுகளுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

 தனி நாடு

நிலைமை இவ்வாரிருக்கையில், மத்திய அரசு தற்போது பாலஸ்தீன அரசுக்கு சார்பான நிலைப்பாட்டிற்கு சென்றுள்ளது, இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது என்றும் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பாதுகாப்பு, அமைதி ஏற்பட வேண்டும் என்றும் இரண்டு நாடுகளும் சுதந்திரமாக வாழ்வதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது பிரித்தானியா

இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது பிரித்தானியா

இஸ்ரேலுக்கு பேரிடியான அறிவிப்பை விடுத்த இந்தியா! | Indias Decision Cause Shocks In Israel Palestine

இது சம்பந்தமாக எங்களின் கொள்கை நீண்டகாலமாக மாறாமல் நிலையாக உள்ளது, பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் பாலஸ்தீனம் என்ற தனி நாடு இயங்க வேண்டும்.

பாலஸ்தீனத்தின் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். பாலஸ்தீனம், இஸ்ரேல் இரண்டு நாடுகளும் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள், சுதந்திரமாக அமைதியாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.  

இனி எவரும் தாக்குதல் நடத்த முடியாது: இஸ்ரேல் இராணுவ வீரரின் சவால்

இனி எவரும் தாக்குதல் நடத்த முடியாது: இஸ்ரேல் இராணுவ வீரரின் சவால்


you may like this


ReeCha
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024