ஈழ அரசியலை கட்டுப்படுத்தும் இந்தியாவின் சூழ்ச்சி
Sri Lankan Tamils
Ethnic Problem of Sri Lanka
India
By Sumithiran
தமிழ்த்தேசிய அரசியலை ஒரு சகதிக்குள் சிக்க வைக்கும் வலுவான நகர்வுகள் இடம்பெறுவதாக அரசியல் அவதானிகள் தொடர்ந்து குறிப்பிட்டு வரும் நிலையில்
ஈழத்தமிழ் அரசியல் தலைவர்கள் தமது பொறுப்புக்கூறலை தமக்கு வாக்களித்த மக்களுக்கு வெளிப்படுத்தாமல் இந்திய தூதரகங்களில் வெளிப்படுத்திவருவதான குற்றச்சாட்டு தென்னிலங்கையின் அரசியல் நிகழ்ச்சி நிரலை மகாநாயக்க தேரர்களிடம் ஒப்புவிப்பதற்கு ஒப்பாக கூறப்படுகிறது
இது விவகாரம் தொடர்பில் பலரும் அறியாத மேலும் சில தரவுகளோடான ஒரு ஆழமான பார்வையை முன்வைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 11 மணி நேரம் முன்
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு!
1 நாள் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி