இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியான தகவல்
coconut oil
Coconut Development Board
Keerthi Weerasinghe
By Sumithiran
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் தரத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னை அபிவிருத்திச் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயின் தரம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பதிலளிக்கும் போதே தென்னை அபிவிருத்திச் சபை தலைவர் கீர்த்தி வீரசிங்க(Keerthi Weerasinghe) மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் உள்ளதாக அண்மையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி