ஊழல்வாதிகளுக்கு தண்டனை நிச்சயம் : பிரதியமைச்சர் அதிரடி அறிவிப்பு

Batticaloa Keheliya Rambukwella Arun Hemachandra
By Sathangani Dec 30, 2024 06:20 AM GMT
Report

யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன் நாங்கள் விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியாக, மாகாண ரீதியாக, மாவட்ட ரீதியாக பல்வேறு தரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நிச்சயமாக ஊழல்வாதிகளுக்கு தண்டனைகளைப் பெற்றுக்கொடுப்போம் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital, Batticaloa) வைத்து நேற்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து  தெரிவித்த அவர், ”நாட்டின் தேசிய ரீதியிலான சுகாதாரத்துறை உயரிய மட்டத்தில் அபிவிருத்தியடைய வேண்டும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு தரப்பட்ட துறைகளில் பல குறைபாடுகள் காணப்பட்டன. அது இனவாத ரீதியான பிரச்சினையா அல்லது நிர்வாக ரீதியான பிரச்சினையா என்பது வெவ்வேறு விடயம்.

குறிப்பாக சுகாதாரத் துறையிலும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருந்தன. கடந்த காலங்களில் பெறுப்புக்கூற வேண்டிய அமைச்சர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

சுகாதார அமைச்சரும் மருந்து இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அத்துடன் சுகாதாரத் துறையின் உயர் அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஊழலற்ற, இனவாதமற்ற அரசியல் கலாசாரத்தை நாம் முன்னெடுத்துள்ள நிலையில் சர்வதேச ரீதியிலான ஆதரவும் எமக்கு கிடைக்கின்றது.” என தெரிவித்தார்.


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

நபரை கடத்தி கொடூர தாக்குதல்! கொழும்பில் நடந்த பயங்கரம்

நபரை கடத்தி கொடூர தாக்குதல்! கொழும்பில் நடந்த பயங்கரம்

இலங்கையில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம் : எச்சரிக்கும் அமைச்சர்

இலங்கையில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம் : எச்சரிக்கும் அமைச்சர்

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026