இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நடத்திய சதி! இந்திய தலைவர் உடன் கைது

ISIS India Bangladesh
By Kathirpriya Mar 21, 2024 08:16 AM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

ஐ.எஸ்.ஐ.எஸ், அமைப்பின் இந்திய தலைவர் உட்பட அவரது சகா என இருவர் அசாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் நேற்றைய தினம் (20) அசாமில் வைத்து இந்திய சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷிலிருந்து அத்துமீறி அசாமுக்குள் நுழைந்த மூவரையும் இந்திய சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.

உலகில் முதல் முறையாக டுபாய் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி

உலகில் முதல் முறையாக டுபாய் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி

சட்டவிரோதமாக ஊடுருவி

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த இருவர் பங்களாதேஷில் பதுங்கியிருப்பதாகவும் அவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் வடகிழக்கு மாநிலமான அசாமின் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நடத்திய சதி! இந்திய தலைவர் உடன் கைது | Is Two Arrested At Bangladesh By Indian Police

இதனையடுத்து அவர்கள் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பங்களாதேஷிலிருந்து அத்துமீறி புகுந்து அசாமின் துப்ரி மாவட்டத்திலுள்ள தர்மசாலாவில் பதுங்கியிருந்த ஹரிஸ் பரூக்கி, அவரது சகா ரேஹன் ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

வியட்நாம் அதிபர் பதவி விலகினார்

வியட்நாம் அதிபர் பதவி விலகினார்

தீவிரவாத அமைப்பு 

இதில் கைதான பரூக்கி என்பவர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இந்திய தலைவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நடத்திய சதி! இந்திய தலைவர் உடன் கைது | Is Two Arrested At Bangladesh By Indian Police

இவர்கள் இந்தியாவில் தீவிரவாத அமைப்பு வளர உதவியதாகவும், அந்த அமைப்புக்கு நிதி திரட்டியது மாத்திரமன்றி, பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக இந்திய அதிரடிப்படை காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ரணிலின் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி..! பகடைக்காயாக்கப்படும் தமிழ் மக்கள்

ரணிலின் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி..! பகடைக்காயாக்கப்படும் தமிழ் மக்கள்

ReeCha
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, நீர்கொழும்பு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

02 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிறுப்பிட்டி, அவுஸ்திரேலியா, Australia

03 Jun, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Chur, Switzerland, பேர்ண், Switzerland

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025