இசைப்பிரியா படுகொலை : நாடாளுமன்றத்தில் சாடிய சிறீதரன் எம்.பி

Sri Lankan Tamils Parliament of Sri Lanka S Shritharan Government Of Sri Lanka
By Sathangani Feb 18, 2025 10:40 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இசைப்பிரியாவினுடைய மரணம் தமிழ் மக்களை எவ்வளவு பாதித்திருக்கும் என சிந்தித்து பாருங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.

இன்றைய (18.02.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”கதிர்காமத்து அழகி மனம்பேரியின் மரணம் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல அந்தக் கால கட்டத்திலே தமிழ் மக்களையும் நிறைந்த அளவிலே பாதித்திருந்தது.

மனம்பேரியினுடைய மரணத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்களோ அதேபோன்று இசைப்பிரியாவினுடைய மரணம் எங்களை எவ்வளவு பாதித்திருக்கும் என்பதையும் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே உங்களுடைய பிள்ளைகள், இளைஞர்கள், நீங்கள் எவ்வாறு இரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, வியர்வை சிந்தி, 70,000இற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்களையும் யுவதிகளையும் பலி கொடுத்து ஒரு நீண்ட பயணத்தின் ஊடாக மெல்ல மெல்ல வளர்ந்து 50 ஆண்டுகள் காத்திருந்து ஒரு அரசியல் உரிமையை ஜனநாயக ரீதியாக உங்களால் நிலைநாட்ட முடிந்திருக்கின்றது என்றால் இது இந்த உலகப் பந்திலே இலங்கையிலே ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு மாற்றம்.

இதே மாற்றம் ஏன் தமிழர்களுக்கு வராது என்று கூட நீங்கள் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் இயற்கை என்பது எப்பொழுதும் இடைவெளிகளை வைத்திருப்பதில்லை. எங்கு தவறு நடக்கின்றதோ எங்கு பிழைகள் நடக்கின்றதோ, அந்த இடங்களில் இயற்கை தன்னுடைய பங்கை தீர்மானிக்கும்.

சம உரிமை சமமாக வழங்குகின்றோம். நாங்கள் சமமாக நடத்துகின்றோம் என்ற வார்த்தைகளுக்கூடாக தமிழர்களின் கோரிக்கைகளை மழுங்கடிக்க செய்யாதீர்கள். ” என தெரிவித்துள்ளார்.


வரவு செலவுத் திட்டத்தில் இராணுவத்திற்கான ஒதுக்கீடு : சிறீதரன் எம்.பி கடும் எதிர்ப்பு

வரவு செலவுத் திட்டத்தில் இராணுவத்திற்கான ஒதுக்கீடு : சிறீதரன் எம்.பி கடும் எதிர்ப்பு

இலங்கையை வடகொரியாவாக மாற்ற முயலும் அநுர! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

இலங்கையை வடகொரியாவாக மாற்ற முயலும் அநுர! எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை - மக்களை ஏமாற்றும் அரசு - அடித்துக் கூறும் சாணக்கியன்

சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை - மக்களை ஏமாற்றும் அரசு - அடித்துக் கூறும் சாணக்கியன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023