பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்தவின் பதவி வெற்றிடத்திற்கு மற்றுமொரு இலங்கையர்
Murder
Pakistan
Sri lanka
Priyantha kumara thiyavatana
By S P Thas
பாகிஸ்தானில் பணி புரிந்து வந்த நிலையில் பிரியந்த குமார தியவட்டன என்ற இலங்கையர் கொடூரமான முறையில் அடடித்து எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த நாட்களில் நாட்டில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், பிரியந்த குமார தியவட்டனவின் பதவி வெற்றிடத்திற்கு மற்றுமொரு இலங்கையர் பாகிஸ்தான் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பிரியந்த குமாரவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிரியந்தவின் குடும்பத்தினருக்கு அவரது மாத சம்பளம் இனியும் வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 2 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்