யாழிலிருந்து இந்தியாவிற்குத் தங்கம் கடத்திய சம்பவம் குறித்த விசாரணை...! நீதிமன்றின் உத்தரவு

Sri Lanka Police Jaffna India Law and Order Gold
By Theepan Jun 18, 2026 11:46 PM GMT
Report

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்குத் தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் விசாரணை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்குப் பயணிக்கவிருந்த பயணிகளில் இந்தியப் பிரஜைகளான இருவரின் உடைமையிலிருந்து தலா 100 கிராம் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன.

நேட்டோ அமைப்பை உலுக்கிய அமெரிக்காவின் அதிரடி மிரட்டல்!

நேட்டோ அமைப்பை உலுக்கிய அமெரிக்காவின் அதிரடி மிரட்டல்!

திணைக்கள அதிகாரிகள்

அதனைத் தொடர்ந்து பயணிகளைச் சோதனைக்கு உட்படுத்திய வேளை சந்தேகத்திற்கு இடமான 26 பயணிகளைச் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.

யாழிலிருந்து இந்தியாவிற்குத் தங்கம் கடத்திய சம்பவம் குறித்த விசாரணை...! நீதிமன்றின் உத்தரவு | Jaffna Gold Smuggling To India Eight Arrested

கைது செய்யப்பட்ட 26 பேரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள், அவர்களை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் (Scan) செய்தனர்.

அதன் போது ஆறு பேரின் உடலினுள் தங்கக் கட்டிகள் காணப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு நீதிக்காகத் திரண்ட பெருந்திரள் மக்கள்!

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு நீதிக்காகத் திரண்ட பெருந்திரள் மக்கள்!

மேலதிக விசாரணை

அதனை அடுத்து ஆறு பேரையும் தமது காவலில் எடுத்த சுங்கத் திணைக்கள அதிகாரிகள், ஏனைய 20 பேரையும் விசாரணைகளின் பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில் தங்கக் கட்டிகளை உடைமையில் வைத்திருந்த இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (18-06-2026) முற்படுத்திய சுங்கத் திணைக்கள அதிகாரிகள், இருவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் தமது காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

யாழிலிருந்து இந்தியாவிற்குத் தங்கம் கடத்திய சம்பவம் குறித்த விசாரணை...! நீதிமன்றின் உத்தரவு | Jaffna Gold Smuggling To India Eight Arrested

அதேவேளை தங்கக் கட்டிகளை விழுங்கிய நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆறு பேரையும் தமது காவலில் சிகிச்சை பெற நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில் அதற்கும் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள எட்டு பேரில் இரு இலங்கைப் பெண்களும் ஆறு இந்திய ஆண்களும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் 5000 ஆண்டுகள் பழமையான மரக்கோபுரம் கண்டுபிடிப்பு!

இங்கிலாந்தில் 5000 ஆண்டுகள் பழமையான மரக்கோபுரம் கண்டுபிடிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி