அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி யாழில் போராட்டம்!
jaffna
protest
nallur
By Vasanth
வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் நல்லூர் ஆதீன முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி