யாழ் குடாநாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
corona
jaffna
northern province
By Kalaimathy
யாழில் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற கொரோனா விழிப்புணர்வுச் செயற்பாட்டில் கலந்துகொண்டு மத்திய பேருந்து நிலைய சாரதி நடத்துனர்களுடன் உரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான செய்திகளை அறிந்துகொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.