யாழ்.போராட்ட களத்தில் பதற்றம்- வாக்குறுதி கொடுக்க மறுத்த டக்ளஸ்!
jaffna
protest
douglas
fisher man
By Kalaimathy
யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் கடற்தொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் போது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உத்தரவை எழுத்து மூலமாக தர வேண்டும் என கடற்தொழிலாளர்களால் அமைச்சரிடம் கோரிகை முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எழுத்து மூலமான உத்தரவாதம் தர முடியாது எனவும் தான் வாய் மூலமான உத்தரவாதத்தையே தர முடியும் என கூறியதை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
பின்னர் போராட்ட களத்தில் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியேறிய நிலையிலும் கடற்தொழிலாளர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி