தையிட்டியில் என்ன நடக்கப்போகின்றது...! முன்னணி விடுக்கும் அவசர வேண்டுகோள்
Sri Lankan Tamils
Tamils
Sri Lankan protests
Sri Lanka
Protest
By Shalini Balachandran
பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மத அடையாளங்கள் திணிக்கப்படுவது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
இவ்வாறான செயற்பாடுகள் நல்லிணக்கத்திற்குப் பதிலாக இனங்களுக்கிடையிலான விரிசலையே அதிகப்படுத்தும்.
இவ்வாறு யாழில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரை விவகாரம் தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இதனடிப்படையில், இன்று (03) மக்கள் போராட்டமொன்று யாழில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் மகளிர் அணி தலைவர் தெரிவித்துள்ள விரிவான கருத்துக்களுடன் வருகின்றது கீழுள்ள காணொளி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்