ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Sri Lanka Police Batticaloa Journalists In Sri Lanka
By Sathangani Jan 20, 2025 11:26 AM GMT
Report

ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தன் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதிக்கு (2025.05.05) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் தொடர்பாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களில் செய்திகளை பதிவிட்டதாக கூறி கடந்த 2019.02.21ம் திகதி தனது அரச கடமைக்கு இணையத்தளம் ஊடாக குந்தகம் விளைவித்தார், அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என ஏறாவூர் காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய ஊடகவியலாளர் நிலாந்தன் மீது ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணையானது கடந்த நான்கு வருடங்களாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில் இன்றைய (20/01/2025) தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்த நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை

கடந்த காலங்களில் செங்கலடி பிரதேச செயலாளராக இருந்து தற்போது கிழக்கு மாகாண சபையில் நிர்வாக பிரதி செயலாளராக கடமையாற்றி வரும் நல்லையா வில்வரெட்ணம் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கள், உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக பிரதேச செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் அது குறித்து ஊடகங்களில் செய்திகளை பிரசுரித்த ஊடகவியலாளர் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஏறாவூர் காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு! | Journalist Nillanthan S Case Hearing Postponed

முன்னாள் செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் குறித்த இலஞ்ச ஊழல் பாலியல் குற்றச்சாட்டுக்களை விசாரணை நடாத்தாத அரசு அது குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து ஊடகவியலாளர்களின் கடமைக்கு பங்கம் விளைவித்து இலஞ்ச ஊழல் குற்றம் புரியும் அரச அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் காவல்துறையினர் செயற்படுவது தொடர்பாக புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ஊடக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான அடக்கு முறைகள் குறித்து சுயாதீன விசாரணை ஒன்றை நடாத்துவதற்கு புதிய அரசாங்கம் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் - இறுதிச்சடங்கு தொடர்பில் தகவல்

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் - இறுதிச்சடங்கு தொடர்பில் தகவல்

மன்னார் துப்பாக்கிச்சூட்டு விவகாரம் : நால்வர் அதிரடியாக கைது

மன்னார் துப்பாக்கிச்சூட்டு விவகாரம் : நால்வர் அதிரடியாக கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025