தனி இராச்சியத்திற்கு வியூகம் வகுத்த கருணா - வெளியுலகு அறிந்திராத சூட்சுமம்
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றின் முக்கியமான ஒரு படிநிலை தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்.
சுமார் 3 தசாப்த காலமாக நடைபெற்ற இந்த ஆயுதப் போராட்டத்தில் அழிக்க முடியாதபடி அமைந்துவிட்ட ஒரு கரும்புள்ளிதான் கருணா விவகாரம். அந்தக் கருணா விவகாரம் பற்றித் தான் தற்பொழுது 'உண்மைகள்' என்ற இந்தப் பெட்டகத் தொடர் ஆராய்கிறது.
கருணாவின் பிளவு இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கில் பணியாற்றிய சில ஊடகவியலாளர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள், கருணா தரப்பில் செயற்பட்ட சில பிரமுகர்கள் போன்றவர்களின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டு, பிரதி வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்படுகின்ற 'உண்மைகள்' என்ற இந்தப் பெட்டகத் தொடரின் 3ஆம் அத்தியாயம் இது.......
‘உண்மைகள்’ தொடரின் 1ஆம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 2ஆம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.