விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா நீக்கப்பட்டது எப்படி? ஆதாரமாகிய தொலைபேசி உரையாடல்
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமையுடன் கருணா முரண்டுபிடிக்க ஆரம்பித்த காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவம் இது.
கருணாவை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீங்குவதற்கான முடிவை விடுதலைப் புலிகளின் தலைமை எடுப்பதற்கு காரணமாக அமைந்த சம்பவமும் இது என்றே குறிப்பிடலாம்.
யாழ். முன்னரங்க நிலைகளில் இருந்த விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணியை சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையும் படியான கட்டளையை பிறப்பித்திருந்தார் கருணா.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த போராளிகளைக் கொண்ட ஜெயந்தன் படையணியின் கட்டளைத் தளபதிகளிடம் கருணா பிறப்பித்த அந்த உத்தரவு பற்றியும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா நீக்கப்பட்ட சம்பவம் பற்றியும் பார்க்கின்றது ‘கருணா - விடுதலைப் புலிகள் பிளவு : நடந்தது என்ன?’ என்ற உண்மைகள் பெட்டகத் தொடரின் 7ஆம் பாகம்,
‘உண்மைகள்’ தொடரின் 1ஆம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 2ஆம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 3ஆம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 4ஆம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 5ஆம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.
‘உண்மைகள்’ தொடரின் 6ஆம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்துங்கள்.