கருணா - வியாழேந்திரனுக்கு இடையில் முறுகல் நிலை! அம்பலமான தகவல்
press meet
karuna amman
viyalendren
By Vanan
தமிழர் தாயகமான மட்டக்களப்பை மையப்படுத்தி அரசியல் செய்யும் ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸவின் ஆதரவாளர்களான இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு இடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளது.
மெய்ப்பாதுகாவலரால் பொதுமகன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு, அதனை மூடி மறைப்பதற்கு சதாசிவம் வியாழேந்திரன் முற்படுவதாக மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி