தொடர்ச்சியாக தமிழர் பகுதி காணிகள் அபகரிப்பு- தவிசாளருக்கு திடீரென வழங்கப்பட்ட தகவல்!
kilinochchi
navy
pachchilaipalli
kilaly
By Kalaimathy
பச்சிலைப்பள்ளி கிளாலியில் கடற்படைக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாலியில் இன்று காலை தனிநபர் ஒருவருக்கு சொந்தமான 05 பரப்பு காணியை கடற்படைக்கு அளவு செய்து கொடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி மக்களின் எதிர்பை அடுத்து கைவிடப்பட்டது.
இன்று தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனுக்கு திடீரென தகவல் தெரிவிக்கப்பட்டதும் அங்கு தவிசாளரும் சபையின் உபதவிசாளர் கஜன் உறுப்பினர் வீரவாகுதேவர் அமைப்பாளர் செல்வராஜேஸ்வரன் கட்சி கிளை தலைவர் கணு ஆகியோரும் சென்று மக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நில அளவைத்திணைக்களத்தினர் அந்த இடத்திலிருந்து அகன்று சென்றுள்ளனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி