ரணில் மற்றும் தேசபந்து தென்னகோனுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Ranil Wickremesinghe Law and Order Deshabandu Tennakoon
By Kanooshiya Dec 28, 2025 02:11 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தொடர்பான இரண்டு வழக்குகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்மொழிந்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தனது மனைவியின் முனைவர் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக பிரிட்டன் சென்றபோது அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் மற்றும் தேசபந்து தென்னகோன் தொடர்புபட்ட வெலிகம W15 ஹோட்டல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஆகியவை அவர் குறிப்பிட்ட இரண்டு வழக்குகளாகும்.

சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பீரிஸ் இந்த முன்மொழிவை முன்வைத்ததாக அறியப்படுகிறது. 

இந்திய கடற்றொழிலாளர்கள் 3 பேர் கைது : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இந்திய கடற்றொழிலாளர்கள் 3 பேர் கைது : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சட்டமா அதிபர் 

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க மற்றும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ரணில் மற்றும் தேசபந்து தென்னகோனுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல்! | Law Against Ranil And Deshabandhu Tennakon

விக்ரமசிங்க மற்றும் தென்னகோன் வகித்த பதவிகளைக் கருத்தில் கொண்டு, வழக்குகளை விசாரிக்க தனி அமர்வை நியமிக்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்துரைத்திருந்தார்.இருவரும் அந்தந்த வழக்குகளில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும், விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் இந்த முன்மொழிவு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

வெலிகம W15 ஹோட்டல் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது முடிவடைந்துவிட்டதால், விசாரணையை மேற்பார்வையிடும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் யுஹான் அபேவிக்ரமவுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

தேசபந்து தென்னகோன் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் எட்டு காவல்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு அவர் அறிவுறுத்தியிருந்தார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் தொடர்பிலும் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

ரணிலின் இங்கிலாந்து பயணம் தொடர்பில் விசாரிக்க சென்ற குற்றப் புலனாய்வுக் குழு நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கைகள் கிடைக்கும் வரை இந்த விவகாரம் தொடர்பில் தீர்மானிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கைதான டக்ளஸ் தேவானந்தாவிற்கு விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு

கைதான டக்ளஸ் தேவானந்தாவிற்கு விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவின் நிவாரண நிதி தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம்!

இந்தியாவின் நிவாரண நிதி தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்