பல்கலை மாணவனின் திடீர் மரணம்: முழு ஆதரவுடன் களமிறங்கிய சட்டத்தரணிகள்

Sabaragamuwa University Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Law and Order
By Dilakshan May 03, 2025 07:53 AM GMT
Report

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்க தேவையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களுக்கு இன்று (03) கருத்து வெளியிட்டுள்ள சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகள், உயிரிழந்த மாணவனுக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் நம்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய தலைவருக்காக அநுர பிரசார கூட்டத்தில் ஒலித்த பாடல் : வாக்குக்காக அரசின் நகர்வு

தேசிய தலைவருக்காக அநுர பிரசார கூட்டத்தில் ஒலித்த பாடல் : வாக்குக்காக அரசின் நகர்வு

கொடிய பகிடி வதை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சரித் தில்ஷான் என்ற மாணவன், கடந்த 29 ஆம் திகதி விபரீத முடிவொன்றை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

பல்கலை மாணவனின் திடீர் மரணம்: முழு ஆதரவுடன் களமிறங்கிய சட்டத்தரணிகள் | Lawyers Support Investigation Death Uni Student

மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதமொன்றை எழுதி வைத்து விட்டு உயிரிழந்திருந்தாலும், பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கொடிய பகிடி வதையை தாங்க முடியாமலேயே அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றஞ்சாட்டியுள்னர்.

முழுமையான விசாரணை

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உயர் கல்வி அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.

பல்கலை மாணவனின் திடீர் மரணம்: முழு ஆதரவுடன் களமிறங்கிய சட்டத்தரணிகள் | Lawyers Support Investigation Death Uni Student

அத்துடன், சரித்துடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் 16 மாணவர்களிடம் சமனலவெவ காவல்துறையில் நேற்று வாக்குமூலங்களையும் வழங்கியிருந்தனர்.

இதன்படி, மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக சட்டத்தரணிகளான ராச்சிகா பலிஹவடன மற்றும் கல்ஹார விஜேசிங்க முன்னிலையாகியுள்ளனர். 

திசைக்காட்டியின் மே தின பேரணிக்கு வருகைத்தந்த பேருந்துகளால் எழுந்த சர்ச்சை

திசைக்காட்டியின் மே தின பேரணிக்கு வருகைத்தந்த பேருந்துகளால் எழுந்த சர்ச்சை

இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் பிரசார நடவடிக்கைகள்

இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் பிரசார நடவடிக்கைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!          

நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025