மட்டுப்படுத்தப்பட்ட காலி சிறைச்சாலை நடவடிக்கைகள்: வெளியான காரணம்
Sri Lankan Peoples
Prisons in Sri Lanka
By Dhilak
காலி சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சல் நோயினால் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க, சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, காலி சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட புதிய கைதிகளை அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்புமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
சுகாதார பரிந்துரைகள்
அதேவேளை, சுகாதார பரிந்துரைகளின்படி பார்வையாளர்களை காண்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்