லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Litro Gas
Sri Lankan Peoples
By Vanan
இலங்கை வரவுள்ள இரண்டு கப்பல்கள்
7,000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு கொண்ட இரண்டு கப்பல்கள் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுமக்கள் வீதிகளில் காத்துக்கிடப்பு

இந்தக் கப்பல்கள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி முதல் 12ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, நாட்டுமக்கள் எரிவாயுவை பெற வீதிகளில் வரிசையாக காத்துக்கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 13 மணி நேரம் முன்
ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
4 நாட்கள் முன்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்