"அப்பா, அம்மாவ பத்திரமா கூட்டி கொண்டு போங்க - மனதை நொருக்கிய சிறுவனின் குரல் (காணொளி)
Tamil nadu
India
By Sumithiran
தமது மகனை பாடசாலைக்கு அழைத்து வந்த பெற்றோரிடம் சிறுவன், தனது தாயை பத்திரமாக வீட்டிற்கு கூட்டிக் கொண்டுபோகுமாறு தந்தையிடம் சொல்லும் காணொளி காட்சி வெளியாகி மனதை நெருட வைத்துள்ளது.
பாடசாலை செல்வதற்கு முன்னர் பெற்றோரிடம் பேசிவிட்டு செல்லும் போது, "அப்பா அம்மாவை பத்திரமா கூட்டிட்டு போங்கப்பா" என மழலை மொழியில் பேசுகிறார்.
மழலை வயதிலும்
இதன் பின்னர் அந்த சிறுவனின் தந்தையும், "அப்பா அம்மா இண்டு பேரும் வந்து கூட்டிட்டு போறோம்" என கூறவே, கடைசியில் தனது தாய் அருகே மீண்டும் வந்த சிறுவன் அழ தொடங்குகிறார்.
மழலை வயதிலும் தனது தாயை பத்திரமாக கூட்டிக்கொண்டு போங்கள் என அப்பாவிடம் அந்த குழந்தை கூறுவது தொடர்பான காணொளி வெளியாகி அதிகம் வைரலாகி பலரையும் மனம் உருக வைத்துள்ளது.
அப்பா அம்மாவ பத்திரமா கூட்டிட்டு போங்க.....
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) December 3, 2022
செல்லமே😍😍😍❤️ pic.twitter.com/0bmrnK4bsj
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்