உள்ளூராட்சி தேர்தல் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான திகதி - தேர்தல் திணைக்களத்தின் அறிவித்தல்!
Election Commission of Sri Lanka
Government Of Sri Lanka
Local government Election
Sri Lankan local elections 2023
By Pakirathan
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறும் என கூறப்பட்டுள்ள நிலையில், அஞ்சல் மூல வாக்களிப்புக்கான திகதி குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பை இம்மாதம் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடத்த முன்மொழியப்பட்டுள்ளது.
இதனை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் பிரத்தியேக ஊடகம் ஒன்று வினவியபோது ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்