யாழ்ப்பாணத்தில் வீதிகளை அசுத்தப்படுத்திய காதலர்கள்
Jaffna
Valentine's day
By Sumithiran
யாழ்ப்பாணம் (jaffna) வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் வீதிகளை அசுத்தப்படுத்தியுள்ளனர்.
பெப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நேற்றுமுன்தினம் இலங்கையின் பல்வேறு இடங்களில் காதலர் தினம் களை கட்டியிருந்தது.
வீதிகள் அசிங்கப்படுத்தப்பட்டமை
இதன் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் காதலர்கள் தங்களது பெயர்களை எழுதியதுடன் வீதிகளையும் அசுத்தப்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறு வீதிகள் அசிங்கப்படுத்தப்பட்டமை தொடர்பில் பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.

தமிழர் தாயகத்தின் அடையாளங்கள் சிதைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்! பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்து
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி