"விடுதலைப் புலிகளின் அழிவு கடைசி வரை கலைஞரின் மனதை உறுத்தியது" சவுக்கு சங்கர் பகிரங்கம்
IBC Tamil
M Karunanidhi
Tamil nadu
LTTE Leader
By Kiruththikan
விடுதலைப் புலிகளின் அழிவு கடைசி வரை கலைஞரின் மனதை உறுத்தியது என மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் ஈழத்திற்கு யார் அதிக ஆதரவளிப்பது என்ற போட்டி எம்.ஜி.ஆர் க்கும் கலைஞருக்கும் இருந்ததாகவும் காலப்போக்கில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டில் இருந்து கலைஞர் விலக்கியதாகவும் சுட்டிக்காடினார்.
விடுதலைப் புலிகளின் தலைவரின் தாயாரை சிகிச்சைக்காக மத்திய அரசு அனுமதிக்காதது பிழை என குற்றம் சுமத்திய சவுக்கு சங்கர், மத்திய அரசை மீறி கலைஞர் எதுவும் செய்ய முடியாத நிலையில் கைகள் கட்டப்பட்டிருந்தார் எனவும் குறிப்பிட்டார்.
சவுக்கு சங்கர் கலந்து கொண்ட ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சி
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்