யுத்த மைதானமாக மாறப்போகும் இலங்கை!!
sri lanka
people
russia
us
By Shalini
அமெரிக்கா, இந்தியா, மற்றும் சீனா ஆகிய நாடுகளின் யுத்த மைதானமாக இலங்கை எதிர்காலத்தில் மையப்படுத்தப்படும் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு பிரதான வளங்களை வழங்கியதன் பிரதிபலனாக கெரவலபிடிய மின்நிலையத்தை அமெரிக்காவிற்கு வழங்க வேண்டியுள்ளது. நாடு பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதுதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான மற்றும் மேலதிக செய்திகளுடன் வருகின்றது இன்றைய மதிய நேரச் செய்திகள்....