மகிந்த - ரணில் இருவரும் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்!
UNP
Ranil Wickremesinghe
Political
SJB
SLPP
Mahinda Rajapaksa
SriLanka
Patali Champika Ranawaka
By Chanakyan
பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
குடும்பத்துக்கு முக்கியத்துவம் வழங்காமல் மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்கவும் 25 ஆண்டுகள் தலைவர் பதவியை வகித்துவிட்டார். அவரும் விடைபெற வேண்டும்.
இவ்விருவரும் நாட்டுக்குச் சேவையாற்றியுள்ளனர்.
அதேபோல் குறைபாடுகளும் உள்ளன. அதேபோல் இருவருக்கும் இடையில் மாறுபட்ட திறமைகள் உள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 9 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்