தேவாலயத்தில் கைக்குண்டை வைத்த பிரதான சந்தேக நபர் கைது
arrest
police
church
borella
suspect
bomb
By Sumithiran
பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டை வைத்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் எம்பிலிப்பிட்டிய, பனாமுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது
வெடிகுண்டு வைக்க அவருக்கு பணம் வழங்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
பணத்தை வழங்கிய நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்த தேவாலயத்தில் கை்குண்டை வைத்தவரை விட்டுவிட்டு சாதாரண பொதுமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 2 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி