உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : மைத்திரியின் அதிரடி அறிவிப்பு

2019 Sri Lanka Easter bombings Polonnaruwa Maithripala Sirisena Sri Lanka Easter Attack Sri Lanka
By Eunice Ruth Nov 03, 2023 05:03 PM GMT
Report

சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உயர்நீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை பகுதியில் இன்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, தற்போது அரசியல் நோக்கத்துக்காக தாம் இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்ற விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கலை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம் பல அறிவுறுத்தல்களை முன்வைத்துள்ளததாக அவர் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : மைத்திரியின் அதிரடி அறிவிப்பு | Maithripala Sirisena Easter Attack Sri Lanka 2019

அத்துடன், 10 கோடி ரூபா நட்டஈடு செலுத்துமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தாம் அரசியல் பயணத்தில் முறையற்ற வகையில் சொத்து சேர்க்கவில்லை எனவும் நீதிமன்றத்தின் கட்டளையை மதித்து 15 மில்லியன் ரூபா செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மிகுதி தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் கோரியுள்ளதாகவும் முன்னாள் அதிபர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு தென்கொரியா உதவும் : யூன் சுக் இயோல் உறுதி

இலங்கைக்கு தென்கொரியா உதவும் : யூன் சுக் இயோல் உறுதி


சொத்து விபரம்

இதேவேளை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் தமது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் குறித்த காலப்பகுதிக்குள் அதனை சமர்ப்பிப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : மைத்திரியின் அதிரடி அறிவிப்பு | Maithripala Sirisena Easter Attack Sri Lanka 2019

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வினைத்திறனான வகையில் இடம்பெறவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளதோடு, இந்த சம்பவத்தை முன்னிலைப்படுத்தி குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு தாம் இலக்காவதாகவும் கூறியுள்ளார். 

இலங்கையின் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம் : சுரேன் ராகவன் அறிவிப்பு

இலங்கையின் கல்வித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம் : சுரேன் ராகவன் அறிவிப்பு

  

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024