மூன்று சக ஊழியப் பெண்கள் பாலியல் வன்புணர்வு - நிறுவன முகாமையாளர் கைது!
Sri Lanka Police
Puttalam
Sri Lanka Police Investigation
Crime
By Pakirathan
காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மூன்று சக ஊழியப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் முகாமையாளரையும், ஊழியர் ஒருவரையும் புத்தளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புத்தளம் காவல்துறை பிரிவின், பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த கைதுகள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
கைதான சந்தேக நபர்கள் இருவரும் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 33 மற்றும் 45 வயதானவர்கள் என சொல்லப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
சந்தேகநபர்கள் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இருவரையும் தலா 500,000 ரூபாய் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தாயுமான தலைவன்…! 9 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி