ஒரே கல்லில் இரண்டுக்கு மேற்பட்ட மாங்காய்களை அடித்த கோட்டாபய அரசு! தமிழர்களுக்கு எச்சரிக்கை
death
corona-virus
ganeshan-
By Vasanth
கிளிநொச்சி – இரணைதீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், “ஒரே கல்லில் இரண்டுக்கு மேற்பட்ட மாங்காய்களை அடிக்கவே, இரணைதீவை தெரிவு செய்துள்ளார்கள். தமிழ் பேசும் மக்கள் நிதானமாக இதை அணுக வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான விரிவான செய்திகளை அறிந்துகொள்ள மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.