கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இளைஞன்- விசாரணையில் வெளியான தகவல்!
murder
police
investigation
mathurankuliya
By Kalaimathy
இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முந்தலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மதுரங்குளி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் தாயுடன் தகாத உறவிலிருந்தநபராலேயே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 28 வயதுடைய இளைஞன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்