தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடூர சம்பவம்

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Oct 17, 2023 02:22 PM GMT
Report

மயிலத்தமடு பகுதியில் பண்ணையாளர்களின் இரண்டு கால்நடைகள் அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் நேற்று(16) சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.

மாதவன மயிலத்தமடு பகுதியில் அத்துமறிய சிங்கள குடியேற்ற வாசிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் பண்ணையாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களது கால்நடைகளை சுட்டுக் கொண்டுள்ள கோரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக இலங்கை அதிபருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்பு மாதவன மயிலத்தமடு பகுதியில் அராஜகம் அதிகரித்துக் கொண்டிருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்


மனித உரிமை ஆணைக்குழு

இரு சாராருக்கும் சுகமான ஒரு சூழலை ஏற்படுத்தி முரண்பாடுகளை தவிர்க்க அதிபர் பணிபுரை வழங்கியிருந்தாலும் அவருடைய பணிபுரைகள் அனைத்துமே காற்றில் பறக்கின்ற நிலைதான் இன்று காணப்படுகின்றது.

தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடூர சம்பவம் | Mayilathamadu Batticaloa Farmers Issue

அத்து மீறிய பேரினவாத குடியேற்றவாசிகளின் அராஜக தனம் வாய்பேச முடியாத மிருகமான கால்நடைகளில் இன்று அரங்கேறியுள்ளது. குறித்த குடியேற்றவாசிகளின் செயல் அங்கு தங்கியிருக்கும் பண்ணையாளர்களுக்கும் உயிர் ஆபத்து ஏற்படலாம் எனவும் இதன் மூலமாக ஒரு இனமுறுகள் ஏற்படும் அபாயம் அதிகமாக காணப்படுவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக கரடியினாறு போலீசாருக்கு முறைப்பாடு ஒன்றை செய்வதற்கு பாதிக்கப்பட்ட கால்நடையின் பண்ணையாளர்கள் சென்றிருந்த போதும் முறைப்பாட்டினை ஏற்க மறுத்த கரடியினாறு காவல்துறை பொறுப்பதிகாரி பொய்யான தகவல்களை வழங்குவதாக கூறி இருக்கின்றார்.

பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் குறித்த காவல்துறையினரின் நடவடிக்கை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செல்லப் போகின்றோம் என்ற காரணத்தினால் அவர்களது கால்நடை உயிரிழந்த சம்பந்தமான முறைப்பாட்டை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் பாடசாலை ஒன்றில் வெடித்து சிதறிய மர்மப் பொருள்: 3 மாணவர்கள் காயம்

தமிழ் பாடசாலை ஒன்றில் வெடித்து சிதறிய மர்மப் பொருள்: 3 மாணவர்கள் காயம்


 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024