மருத்துவம் - பொறியியல் துறை பாடப்பரப்பு குறித்து விசேட நடவடிக்கை
Ministry of Education
Education
By Dharu
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வித் துறைகளுக்கான தேசியக் கொள்கைகளை வகுப்பதற்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த இரு பாடப்பரப்புகளுக்கும் முறையான தேசியக் கொள்கைகள் இல்லாத காரணத்தினால் பல சிக்கல்கள் எழுந்துள்ளன.
இக்குழுக்களின் பிரதான நோக்கம்
இதனை நிவர்த்தி செய்வதே இக்குழுக்களின் பிரதான நோக்கமாகும். இந்த வேலைத்திட்டத்திற்காக தேசிய கல்வி ஆணைக்குழு முன்னின்று செயற்பட்டு வருகின்றது.

இதேவேளை, பல்கலைக்கழகங்களில் நிலவும் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் பிரதி அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு… 19 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்