நினைவுத்தூபிக்கு மீண்டும் அடிக்கல்! பின்னணி என்ன?
Gotabhaya Rajapaksa
University of Jaffna
jaffna student
By Vasanth
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் மீண்டும் துணைவேந்தரால் அதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இவ்வாறு நினைவுத்தூபி அழிக்கப்பட்டநிலையில் அது சர்வதேச அளவில் பாரிய பேசுபொருளாக மாறியது. இது அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் இந்த அடிக்கல் நாட்டப்பட்டதற்கான பின்னணி என்ன என்பதை ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி