ஊடகர் எம் இனத்தின் காவலர்...! திறந்து வைக்கப்பட்ட நினைவாலயம்
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
Journalists In Sri Lanka
Reecha
By Shalini Balachandran
றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் மறைந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (14) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 16 ஊடகவியலாளர்களுக்கான சிலைகள் அங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஊடகர் எம் இனத்தின் காவலர் என்ற தொனிப்பொருளில் குறித்த நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு அடங்கிய முழுமையான காணொளி கீழ்வருமாறு..!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
3 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்