கோட்டாபயவின் கட்டுப்பாட்டில் முக்கிய அமைச்சு! உறுதிப்படுத்தினார் அமைச்சர்
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
Ministry of Finance Sri Lanka
Kanchana Wijesekera
By Kanna
தற்போது நாட்டின் பதில் நிதிமையச்சராக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவே செயற்பட்டு வருகிறார் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய நிதி அமைச்சர் தொடர்பான முடிவுகளை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்தியன் எக்ஸிம் வங்கியின் ஊடாக 500 மில்லியன் டொலரை கடனாக பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 4 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்