சமஷ்டி குறித்து சிங்கள ஆட்சியாளர்கள் எப்போது சிந்திப்பார்கள்?? சிவாஜி சீற்றம் (காணொளி)
Jaffna
TNP
SriLanka
M. K. Shivajilingam
Tamil National Party
By Chanakyan
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பலமாக இருந்தால் மட்டுமா சிங்கள ஆட்சியாளர்கள் சமஷ்டி குறித்து சிந்திப்பார்கள் எனும் கேள்வி எழுவதாக தமிழ்த் தேசிய கட்சியின் பொதுசெயலாளரும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K.Shivajilingam) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே தான், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேசத்தின் தலையீட்டைக் கோருவதாக யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி