அனைத்து வகையான மூல நோய்களுக்கும் இதுதான் தீர்வு!
people
doctor
moola noi
gowthamn
By Vanan
மூல நோய் என்பது சிலரை துன்பத்திற்குள் ஆழ்த்தும் ஒன்றாக இருக்கிறது. மூல நோய் உள்ள ஒருவருக்கு 24 மணி நேர வலி இருந்து கொண்டே இருக்கும் நிலையில், ஒரு வகையான எரிச்சல் தன்மையினையும் அவரிடத்தே ஏற்படுத்தி விடுகிறது.
மூல நோயினால் ஆசன வாயில் ஏற்படுகின்ற வலி, அதன் பின்னரான எரிச்சலும், மலம் பழிக்க வேண்டும் என்றாலே, அந்த எரிச்சலும் - வலியும் ஒருவகை பயத்தை உண்டுபண்ணி விடுகின்றது என்கிறார் வைத்தியர் கௌதமன்.
இதனை குறைக்க - குணப்படுத்த சிவதைவேர் கசாயம் உதவுகிறது என்றும் அதன் செய்முறை விளக்கங்களையும் தருகிறார் வைத்தியர் கௌதமன்.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 10 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி