20க்கு குறைவான கொரோனா மரணங்கள்
corona
sri lanka
peopel
By Shalini
நாட்டில் நேற்று (20) கொரோனா தொற்றால் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,562 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 11 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அந்த வகையில் 30 வயதுக்குட்பட்ட யாரும் உயிரிழக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 13 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி