முல்லைத்தீவு திருமுறிகண்டியில் யுவதி மாயம்
Sri Lanka Police
Missing Persons
Mullaitivu
By Sumithiran
யுவதி காணாமல் போனதாக முறைப்பாடு
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 வயதுடைய குறித்த யுவதி வீட்டில் இருந்து காணாமல் போன போது சிவப்பு நிற சல்வார் அணிந்து சென்றிருக்கிறார்.
தகவல் அளிக்க தொலைபேசி இலக்கங்கள்
சிவகரன் ஜெயலக்சனா என்ற யுவதி கடந்த 27.07.2022 முதல் காணாமல் போன நிலையில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இதுவரை யுவதி கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே யுவதியை கண்டவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0760777615 , 0740961230
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி