வடுக்களைச் சுமந்து வரும் 17 ஆவது ஆண்டு: தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல்கள்

Sri Lankan Tamils Tamils Jaffna Sri Lanka
By Shalini Balachandran May 13, 2026 11:32 AM GMT
Report
🛑 புதிய இணைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (13-05-2026), யாழ். தீவகம் அல்லைப்பிட்டி படுகொலை நினைவு நாளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களின் நினைவாக அல்லைப்பிட்டி பங்குத்தந்தையால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அத்தோடு, அல்லைப்பிட்டி சேமக்காலையில் காணப்படும் அல்லைப்பிட்டி படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பங்கேற்றவர்கள் காய்ச்சிய கஞ்சியைச் சிரட்டையில் குடித்து, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற அவலங்களைத் தமக்குள் பகிர்ந்து கொண்டனர்.

இந்த அஞ்சலி நிகழ்வில் அல்லைப்பிட்டி படுகொலையின் போது உயிரிழந்தவர்களின் உறவுகள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினர், அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்தந்தை றெக்னோ மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

🛑 செய்திகள் - Thampithurai Piratheepan

வடுக்களைச் சுமந்து வரும் 17 ஆவது ஆண்டு: தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல்கள் | Mullivaikkal Remembrance Week Day 2 Events

வடுக்களைச் சுமந்து வரும் 17 ஆவது ஆண்டு: தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல்கள் | Mullivaikkal Remembrance Week Day 2 Events

வடுக்களைச் சுமந்து வரும் 17 ஆவது ஆண்டு: தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல்கள் | Mullivaikkal Remembrance Week Day 2 Events

15 வயது சிறுமி மீதான பாலியல் அத்துமீறல்: குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள தேரர்

15 வயது சிறுமி மீதான பாலியல் அத்துமீறல்: குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள தேரர்

🛑 இரண்டாம் இணைப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, வடமராட்சி மந்திகை சந்தைப் பகுதியில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் இடம்பெற்றன.

இதில் முதல் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகப் பொது ஈகைச் சுடரினை மாவீரர்களின் சகோதரன் ராஜி ஏற்றிவைக்க மலர் அஞ்சலியைச் சோமஸ்கந்த குருக்கள் மற்றும் தனஞ்சய குருக்கள் ஆரம்பித்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மக்களால் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக உப்புக் கஞ்சி வழங்கப்பட்டது.

இதில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

🛑 செய்திகள் - Khandeepan Thangarajah

வடுக்களைச் சுமந்து வரும் 17 ஆவது ஆண்டு: தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல்கள் | Mullivaikkal Remembrance Week Day 2 Events

வடுக்களைச் சுமந்து வரும் 17 ஆவது ஆண்டு: தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல்கள் | Mullivaikkal Remembrance Week Day 2 Events

வடுக்களைச் சுமந்து வரும் 17 ஆவது ஆண்டு: தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல்கள் | Mullivaikkal Remembrance Week Day 2 Events

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

🛑 முதலாம் இணைப்பு

இறுதி யுத்தத்தில் குடித்து உயிர்வாழ்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் குருநகரில் இன்று (13-05-2026) காலை முன்னெடுக்கப்பட்டது.

மண்டைதீவு கடலில் 1986 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 31 கடற்றொழிலாளர்களின் நினைவுத்தூபியின் முன்பாக கஞ்சி காய்ச்சப்பட்டு வழங்கப்பட்டது.

இறுதி யுத்தத்தில் உப்பில்லாது காய்ச்சிய கஞ்சியைப் போன்று காய்ச்சப்பட்டுச் சிரட்டையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதன்போது குருநகர் பங்குத்தந்தை றொக்ஸ், பாடசாலைச் சிறுவர்கள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியைக் குடித்து இறுதி யுத்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

🛑 செய்திகள் - Thampithurai Piratheepan

2.5 மில்லியன் டொலர் மோசடி : மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவிப்பு

2.5 மில்லியன் டொலர் மோசடி : மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவிப்பு

ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய வர்த்தகர்

கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய வர்த்தகர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி