குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரானுக்கு இன்று ஒருமுகத் திருவிழா
Jaffna
Nallur Kandaswamy Kovil
By Dharu
நல்லூர் பெருங்கோயிலின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா, ஒருமுகத் திருவிழா என்றும், வேட்டைத் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
இன்றைய உற்சவத்தில் குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி, ஆலய வீதிகளில் பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.
அதனை முன்னிட்டு கட்டியம் சொல்லி, பாரம்பரிய மரபுகளுடன் வீதி உலா சிறப்பாக இடம்பெற்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி