தமிழ் தரப்பின் கோரிக்கைகளை ஐ.நா மற்றும் உலகம் ஏற்பதற்கான வாய்ப்பு குறைவு -கஜேந்திரகுமாரை ஏற்றுக் கொண்டது கூட்டமைப்பு
srilanka
national
gajendrakumar ponnambalam
By Vasanth
மிழ் தரப்புக்கள் கூன்றும் இணைந்து முன்வைத்த கோரிக்கைகளை ஐ. நா மற்றும் சர்வதேசம் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஐ பி சி தமிழ் ‘பார்வைகள்’ நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஜெனிவா விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை காணொளி வடிவில்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி