இயற்கையாக கருத்தரிக்க என்ன செய்ய வேண்டும்? வைத்தியரின் கூறும் ஆலோசனைகள்
sri lanka
people
life
By Shalini
பெரும்பாலான தம்பதிகள் குழந்தைப்பேறு பெற்றுக் கொள்வதற்கு அறுவைச் சிகிச்சையோ அல்லது சோதனைக் குழாய் மூலமாகவோ கருத்தரிப்பதை விரும்புவதில்லை.
தாம்பத்தியம் மூலம் இயற்கையாகவே கருத்தரிப்பதனை தான் அதிகம் விரும்புகின்றனர் என வைத்தியர் மஹாலட்சுமி சரவணன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இயற்கையான முறையில் எவ்வாறு கருத்தரிப்பதற்கான முழுமையான ஆலோசனைகளை தம்பதிகள் இலகுவில் புரிந்து கொள்ளும் வகையில் வைத்தியர் மஹாலட்சுமி சரவணன் குறிப்பிடுகின்றார்.
மேலதிக தொடர்புகளுக்கு,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி