முதல் மூன்று மாதங்களுக்குள் 150 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!

Indian fishermen Fishing Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Kathirpriya Mar 17, 2024 07:56 AM GMT
Report

இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட சுமார் 146 இந்திய கடற்தொழிலாளர்களையும், அவர்கள் பயன்படுத்திய 18 விசைப் படகுகளையும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நேற்று (16) இரவு கூட சிறிலங்கா கடற்படையினர் இரண்டு இந்திய இழுவை படகுகளை கைப்பற்றியதுடன், நெடுந்தீவில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய கடற்தொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சிறிலங்கா கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ் கடற்பரப்பில் ஒன்பது பேரை கைது செய்த கடற்படை

யாழ் கடற்பரப்பில் ஒன்பது பேரை கைது செய்த கடற்படை

விசாரணைக்கு உட்படுத்தி

இருப்பினும், இந்திய கடற்தொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றது.

முதல் மூன்று மாதங்களுக்குள் 150 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது! | Navy Arrest 150 Indian Fishermen Sea Of Srilanka

ரோந்து நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதிலும் இந்த எல்லை தாண்டிய கடற்தொழில் தொடர்ந்தவண்ணமே இருப்பதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக பீடி இலைகள்! சுற்றிவளைப்பில் ஒருவர் கைது

சட்டவிரோதமாக பீடி இலைகள்! சுற்றிவளைப்பில் ஒருவர் கைது

ரோந்துப்பணிகள்

இவ்வாறு இந்திய கடற்தொழிலாளர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவது உள்நாட்டு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

முதல் மூன்று மாதங்களுக்குள் 150 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது! | Navy Arrest 150 Indian Fishermen Sea Of Srilanka

இதனை தடுப்பதற்காகவும் இலங்கை கடற்பரப்பில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்காகவும் சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்தும், ரோந்துப்பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நெடுந்தீவு கடற்பரப்பில் 21 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் 21 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026