முதல் மூன்று மாதங்களுக்குள் 150 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!

Indian fishermen Fishing Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Kathirpriya Mar 17, 2024 07:56 AM GMT
Report

இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட சுமார் 146 இந்திய கடற்தொழிலாளர்களையும், அவர்கள் பயன்படுத்திய 18 விசைப் படகுகளையும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நேற்று (16) இரவு கூட சிறிலங்கா கடற்படையினர் இரண்டு இந்திய இழுவை படகுகளை கைப்பற்றியதுடன், நெடுந்தீவில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய கடற்தொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சிறிலங்கா கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ் கடற்பரப்பில் ஒன்பது பேரை கைது செய்த கடற்படை

யாழ் கடற்பரப்பில் ஒன்பது பேரை கைது செய்த கடற்படை

விசாரணைக்கு உட்படுத்தி

இருப்பினும், இந்திய கடற்தொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றது.

முதல் மூன்று மாதங்களுக்குள் 150 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது! | Navy Arrest 150 Indian Fishermen Sea Of Srilanka

ரோந்து நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதிலும் இந்த எல்லை தாண்டிய கடற்தொழில் தொடர்ந்தவண்ணமே இருப்பதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக பீடி இலைகள்! சுற்றிவளைப்பில் ஒருவர் கைது

சட்டவிரோதமாக பீடி இலைகள்! சுற்றிவளைப்பில் ஒருவர் கைது

ரோந்துப்பணிகள்

இவ்வாறு இந்திய கடற்தொழிலாளர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவது உள்நாட்டு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

முதல் மூன்று மாதங்களுக்குள் 150 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது! | Navy Arrest 150 Indian Fishermen Sea Of Srilanka

இதனை தடுப்பதற்காகவும் இலங்கை கடற்பரப்பில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்காகவும் சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்தும், ரோந்துப்பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நெடுந்தீவு கடற்பரப்பில் 21 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் 21 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025