முதல் மூன்று மாதங்களுக்குள் 150 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!

Indian fishermen Fishing Sri Lanka Navy Sri Lanka Fisherman
By Kathirpriya Mar 17, 2024 07:56 AM GMT
Report

இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட சுமார் 146 இந்திய கடற்தொழிலாளர்களையும், அவர்கள் பயன்படுத்திய 18 விசைப் படகுகளையும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நேற்று (16) இரவு கூட சிறிலங்கா கடற்படையினர் இரண்டு இந்திய இழுவை படகுகளை கைப்பற்றியதுடன், நெடுந்தீவில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய கடற்தொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சிறிலங்கா கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ் கடற்பரப்பில் ஒன்பது பேரை கைது செய்த கடற்படை

யாழ் கடற்பரப்பில் ஒன்பது பேரை கைது செய்த கடற்படை

விசாரணைக்கு உட்படுத்தி

இருப்பினும், இந்திய கடற்தொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றது.

முதல் மூன்று மாதங்களுக்குள் 150 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது! | Navy Arrest 150 Indian Fishermen Sea Of Srilanka

ரோந்து நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதிலும் இந்த எல்லை தாண்டிய கடற்தொழில் தொடர்ந்தவண்ணமே இருப்பதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக பீடி இலைகள்! சுற்றிவளைப்பில் ஒருவர் கைது

சட்டவிரோதமாக பீடி இலைகள்! சுற்றிவளைப்பில் ஒருவர் கைது

ரோந்துப்பணிகள்

இவ்வாறு இந்திய கடற்தொழிலாளர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவது உள்நாட்டு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

முதல் மூன்று மாதங்களுக்குள் 150 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது! | Navy Arrest 150 Indian Fishermen Sea Of Srilanka

இதனை தடுப்பதற்காகவும் இலங்கை கடற்பரப்பில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்காகவும் சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்தும், ரோந்துப்பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நெடுந்தீவு கடற்பரப்பில் 21 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் 21 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024