வெடியரசன் கோட்டைப் பகுதியில் பதற்றம் - களமிறக்கப்பட்டுள்ள காவல்துறை மற்றும் புலனாய்வாளர்கள்!

CID - Sri Lanka Police Sri Lanka Police Tamil National People's Front Sri Lanka SL Protest
By Kalaimathy Mar 29, 2023 07:09 AM GMT
Report

நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சமாக நிறுவுவதற்கான வேலைத்திட்டங்கள் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மிகத்துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவ்வூர் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கி.மு.200 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நெடுந்தீவு, நயினாதீவு, ஊர்காவற்றுறை, காரைநகர், தொல்புரம், பூநகரி, மன்னார் போன்ற பகுதிகளை ஆட்சிசெய்த ஈழத்தமிழ் மன்னனான விஷ்ணுபுத்திர வெடியரசன் காலத்திலேயே இந்தக் கோட்டை அமைக்கப்பட்டது என்றும், ஆனால் தற்போது சிங்கள் ஆட்சியாளர்கள் இதனை தமது பொளத்த சின்னமாக பிரகடனப்டுத்தும் முனைப்பில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

பௌத்த சின்னமாக பிரகடனப்படுத்தும் முயற்சி

வெடியரசன் கோட்டைப் பகுதியில் பதற்றம் - களமிறக்கப்பட்டுள்ள காவல்துறை மற்றும் புலனாய்வாளர்கள்! | Neduntheevu Vediarasan Fort Tamil Culture Buddhist

அதுமட்டுமன்றி நெடுந்தீவிற்கான பிரதான வீதியைக் கூட தொல்பொருள் திணைக்களம் செப்பனிடாமல் வைத்திருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் தற்போது அப்பகுதியில் புத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும் அதனாலேயே மக்கள் பாவனையில் இருக்கம் பிரதான வீதியைக் கூட செப்பனிடாது வைத்துள்ளார்கள் எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் வெடியரசன் கோட்டைப் பகுதியில் விகாரை அமைக்கம் நோக்கில் அதற்கேற்றவகையான கட்டட அமைப்பும் கட்டப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த கட்டட அமைப்பு தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடனேயே அமைக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.

முன்னணியினர் போராட்டம் 

வெடியரசன் கோட்டைப் பகுதியில் பதற்றம் - களமிறக்கப்பட்டுள்ள காவல்துறை மற்றும் புலனாய்வாளர்கள்! | Neduntheevu Vediarasan Fort Tamil Culture Buddhist

இவ்வாறான நிலையில், நெடுந்தீவு வெடியரசன் கோட்டைப் பகுதிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் சென்று பார்வையிட்டதோடு, அங்கு ஒரு பேராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

அதனையடுத்து நெடுந்தீவு பிரதேசசெயலகத்திற்கு முன்பாகவும் ஒரு பிரதான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதனையடுத்து குறித்த பகுதிக்கு கலகமடக்கும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அதவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து புலனாய்வுப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026