கோடீஸ்வர வர்த்தகர் படுகொலை- ஒரு வருடத்தின் பின்னரான பொலிஸாரின் நடவடிக்கை!
murder
arrest
police
negombo
business man
By Kalaimathy
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கொலை செய்யபட்ட சம்பவம் தொடர்பில் அவரது மனைவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் கடந்த 2020 ஒக்டோபர் 3ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் உறவினர்கள் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து உயிரிழந்த நபரின் மனைவியும், அவரது வீட்டு பணியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.