உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியிலுள்ள மறை கரம் : வெளியான புதிய அறிக்கை

2019 Sri Lanka Easter bombings Sri Lanka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Sri Lanka Police Investigation
By Independent Writer Apr 18, 2026 07:56 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினரால் மட்டுமே நடத்தப்பட்டிருக்காது எனவும் இந்தச் செயற்பாட்டின் பின்னணியில் ஒரு "மறைமுகக் கை" இருப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பாதாகவும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நினைவு, வலி ​​மற்றும் நம்பிக்கை” என்ற தலைப்பில் சமூகம் மற்றும் மதத்திற்கான மையத்தினால் (CSR) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஏழாவது ஆண்டு நினைவு தினத்திற்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் குறித்து பல ஆண்டுகளாக பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், நீதி இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை எனவும், முக்கியமான ஆதாரங்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை எனவும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

நான்கு மாதங்கள் கடந்தும் புனரமைக்கப்படாத வடமராட்சி கிழக்கு - கேவில் வீதி

நான்கு மாதங்கள் கடந்தும் புனரமைக்கப்படாத வடமராட்சி கிழக்கு - கேவில் வீதி

சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர்

தேவாலயங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களைக் குறிவைத்து ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகளில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் இது குறித்து குறைந்தது எட்டு தனித்தனி விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியிலுள்ள மறை கரம் : வெளியான புதிய அறிக்கை | New Report Calls For Full Truth On Easter Attacks

இந்தத் தாக்குதல்கள் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினரால் மட்டுமே நடத்தப்பட்டிருக்காது என்பதற்கான அறிகுறிகளை இந்த விசாரணைகளில் வெளிப்படுத்தியுள்ளதுடன் மாறாக, இந்தச் செயல்பாட்டின் பின்னணியில் ஒரு "மறைமுகக் கை" இருப்பதற்கான சாத்தியக்கூறையும் அவை சுட்டிக்காட்டுகின்றன. 

குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சூத்திரதாரிகள் உட்பட, பொறுப்பான அனைவரையும் வெளிக்கொணர்வது, நீதியை நிலைநாட்டுவதற்கும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுப்பதற்கும் இன்றியமையாததாக உள்ளது என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

மேலும், விசாரணைகளில் ஏற்படும் தாமதங்கள், வெளிப்படைத்தன்மை இல்லாமை, மற்றும் புலனாய்வாளர்களின் இடமாற்றம், முக்கிய ஆணையங்களின் முழுமையான அறிக்கைகளை வெளியிடத் தவறுதல் உள்ளிட்ட கூறப்படும் தலையீடுகள் குறித்தும் அது கவலைகளை எழுப்புகிறது.

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகள் : மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகள் : மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

நீதியை நிலைநாட்டும் முயற்சி

அதன் முக்கிய பரிந்துரைகளில், அனைத்து விசாரணை அறிக்கைகள் மற்றும் ஆதாரங்களை வெளியிடுதல்,அழுத்தங்கள் அல்லது அச்சுறுத்தல்களிலிருந்து புலனாய்வாளர்களுக்குப் பாதுகாப்பு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட முழு அதிகாரம் பெற்ற ஒரு சுதந்திரமான ஆணையம், பொறுப்பானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் மீது விரைவான சட்ட நடவடிக்கை ஆகியவற்றைக் இந்த CSR அறிக்கை கோருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியிலுள்ள மறை கரம் : வெளியான புதிய அறிக்கை | New Report Calls For Full Truth On Easter Attacks

மேலும், இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக 41 வழக்குகள் வெளிவந்துள்ளன என்பதை அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது, இது விசாரணைகளின் சிக்கலான தன்மையையும் அளவையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சமீபத்திய முன்னேற்றங்களை “நம்பிக்கைக்கான அடித்தளம்” என்று குறிப்பிட்டாலும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய தொடர்ச்சியான பொது அழுத்தம் தேவைப்படும் என CSR எச்சரிக்கின்றது.

இந்தநிலையில் துயரம் நிகழ்ந்து ஏழு ஆண்டுகள் கடந்த பின்னரும், பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் உண்மையையும் மன அமைதியையும் தொடர்ந்து தேடி வருவதாகக் கூறி, நீதியை நிலைநாட்டும் முயற்சியில் 2026ஆம் ஆண்டை ஒரு திருப்புமுனையாக மாற்றுமாறு அந்த அமைப்பு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்ற தாய்

யாழில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்ற தாய்


you may like this



 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015