இடித்தழிக்கப்பட்ட நினைவுதூபி! மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட அடுத்தகட்ட நடவடிக்கை
Sri Lanka
University of Jaffna
Mullivaikkal Memorial
By Vasanth
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் தூபி கடந்த 8ஆம் திகதி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டது.
இதனால் மாணவர்கள் மற்றும் தமிழ் சமுகத்தினரினால் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் மீண்டும் அதனை அமைப்பதற்காக துணைவேந்தரினால் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
குறித்த நினைவுதூபியினை விரைவாக அமைத்து முடிப்பதற்காக இன்று மீண்டும் அதற்கான பணிகள் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான காட்சிகள் நேரலையில்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி